- கர்த்தா ஷேவிங் செய்து கொள்ள வேண்டும்
- குளித்து கர்மா துணியுடன் ஈரத்துடன் வந்து அமர வேண்டும்
- விக்னேஸ்வர பூஜை
- புண்யாவச்சனம்
- சிலை அபிஷேகம்
- பங்காளி தர்ப்பணம்
- ஏ காண்டம்
- மண்ணில் பொம்மை செய்ய வேண்டும்
- பொம்மையின் மார்பின் மேல் மூன்று சிலைகள் நட வேண்டும்
- பொம்மை முன்பு பிண்டம் வைக்க வேண்டும்
- இறந்த நாளிலிருந்து காரியம் செய்யும் நாள் வரை எத்தனை நாளோ அத்தனை நாளுக்கு பிண்டம் வைக்க வேண்டும்
- கற்பூர ஆரத்தி தேங்காய் உடைத்தல்
- சிலைகள் உத்வாசனம்
- கருத்தா குளிக்க வேண்டும்
- குளித்த பின்பு வேறொரு வேஷ்டி கட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்
- வீட்டில்
- விக்னேஸ்வர பூஜை
- புண்ணியாவச்சனம்
- ஹோமம்
- சபண்டிகரணம்
- மறுபடியும் குளித்து வரவேண்டும்
- மாசிகம்
- தண்ணீர் தெளித்து, நாமம், சுப ஸ்ரீகரணம்
கம்ம நாயுடு ஈமச் சடங்கும்