நாமகரணம் வைஸ்யாஸ் முறை 

நாமகரணம்

  1. ஆசமனம்
  2. பூணல் மாற்றுதல்
  3. விக்னேஸ்வர பூஜை 
  4. புண்யாவாசனம் 
  5. நாந்தி 
  6. பூஜை
    1. கணபதி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை  
    2. லக்ஷ்மி ஆவாஹனம்  மற்றும் அஷ்டோத்திர பூஜை
    3. சூக்த்த பாராயணம் 
    4. ஜென்ம நக்ஷத்திரங்களுக்கு ஆவாஹனம் மற்றும் பூஜை 
    5. ஆயுஷ பூஜை
    6. நவகிரஹ பூஜை 
    7. மிருத்யுஞ்சய பூஜை 
    8. கூஷ்மாண்டா பூஜை
    9. ருத்ரம் [ ஒரு அணுவாகம் ப

கோபூதில ஹிரண்யாஜ்ய வாசோ வஸ்த்ர தாந்யகுடாநி ச |
ரௌப்யம் லவணமித்யாஹுர்- தஶதாநாநி பண்டிதாஃ ||

  1. கோ  - பசு + கன்று  கோ (பசுமாடு) - cow
  2. பூ - பூமி - land
  3. தில - எள் - sesame
  4. ஹிரண்ய - பொன் - gold
  5. ஆஜ்ய - நெய் - ghee
  6. வாசோ  - அரிசி  - rice 
  7. தான்ய  - தான்யம் - foodgrain
  8. குடா  - வெள்ளம்  - jiggery
  9. லௌப்பியம்  - வெள்ளி  - silver
  10. லவனம்  - உப்பு  - salt

To continue reading வருஷாப்தீகம் - வைஸ்யாஸ் முறை

Tags

  1. பூஜை முறை  

    1. விக்னேஸ்வர பூஜை , புண்யாவசனம் 
    2. ஹோமம் 
    3. தத்தம்  ( இலை , காய்கறிகள் , மளிகை சாமான் தத்தம்  )
      1. முதல் வருட சிரார்த்தத்தில் 16 இலைகள் வைக்க வேண்டும் 
  1. இறந்த நாளில் இருந்து 11 மாதம் பின்னர் வரும்  12 வது மாதத்தில் செய்யப்படும் சிரார்த்தத்தை வருஷாப்தீகம் என்று சொல்லப்படுகிறது.

ரோகினி , அவிட்டம் , சதயம் , பூர்வாபாத்ர , ரேவதி , மிருகசீரிஷம், புனர்வசு , உத்திரா [உத்திரா பல்குணி ] , சித்தா , விசாகம் , உத்ராஷாடா , மகம்  இறப்பானது இந்த நக்ஷ்த்திரத்தில் நடந்தால் அதற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும் . 
ஆதாவது கேடுதலை தடுக்கும் அதிபதி " மிருத்து " என்று சொல்லப்படும் மிருத்துஞ்சய ஹோமம் செய்ய வேண்டும் , ஹோமம் முடிவில் பூசணிக்காய் 8 பாகமாக வெட்டி மஞ்சள், குங்குமம் பூசணி பத்தைக்கு தடவி ஹோம குண்டத்தின் சுற்றி (8 திக்கில் ) வைக்க படும் 

ஹோமம் செய்ய படும் நேரம் : இரவு 

Tags

வைஸ்யாஸ் கிருஹப்பிரவேச முறை 

  1. வாஸ்து ஹோமம் (This homam can be performed at night, between 10.30 p.m. and 12 a.m. Day -1 Program

    1. [ஹோமம் செய்த பின் வைக்கோல் கொண்டு செய்யப்பட்ட பொம்மை கொளுத்துதல் ]

  2. பிராமண சமாராதனை ( Day 2 Program  )

    1. [பிராமணருக்கு உணவு அளித்தல் ]

  3. கிருஹப்பிரவேசம்