ரோகினி , அவிட்டம் , சதயம் , பூர்வாபாத்ர , ரேவதி , மிருகசீரிஷம், புனர்வசு , உத்திரா [உத்திரா பல்குணி ] , சித்தா , விசாகம் , உத்ராஷாடா , மகம் இறப்பானது இந்த நக்ஷ்த்திரத்தில் நடந்தால் அதற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும் .
ஆதாவது கேடுதலை தடுக்கும் அதிபதி " மிருத்து " என்று சொல்லப்படும் மிருத்துஞ்சய ஹோமம் செய்ய வேண்டும் , ஹோமம் முடிவில் பூசணிக்காய் 8 பாகமாக வெட்டி மஞ்சள், குங்குமம் பூசணி பத்தைக்கு தடவி ஹோம குண்டத்தின் சுற்றி (8 திக்கில் ) வைக்க படும்
ஹோமம் செய்ய படும் நேரம் : இரவு